Thursday 24 December 2015

மார்கழி மாத முதல் நாள் மாணிக்கவாசகர் விழா

திருப்பள்ளியெழுச்சி :
போற்றி ! என் வாழ்முதலாகிய பொருளே ! புலர்ந்தது; பூங்கழற்கு இணைதுணை மலர்கொண்டு ஏற்றி, நின் திருமுகத்து எமக்கருள் மலரும் எழில்நகை கொண்டு நின் திருவடி தொழுகோம்; சேற்றிதழ்க் கமலங்கள் மலரும் தண்வயல் சூழ் திருப்பெருந்துறை உறை சிவபெருமானே ! ஏற்றுயர் கொடியுடையாய் ! எனையுடையாய் ! எம்பெருமான் பள்ளியெழுந்தருளாயே !
படம்: மாணிக்கவாசகர்.

No comments:

Post a Comment